"எனது பிரச்சினையே பெரும் பிரச்சினையாக இருக்கிறது,எதில் எதற்கு,அடுத்தவர் பிரச்சினை."
"இந்தக் கோட்டையில் இருப்பவர்களுக்கு, அறிவு ஜாஸ்தியாகப் போய்விட்டது,
நான் எதைச் சொன்னாலும்,அதற்கு விளக்கம் கேட்கிறார்கள்,நாம் வேறு இடம் பார்ப்பதுதான் சாலச் சிறந்தது."
"எப்படிச் சுற்றினாலும்,சரியான இடத்துக்குப் போய்ச் சேர முடியலையே."
காட்டியுள்ளேன்,இவருக்குக் காட்டுவதா பெரிய வேலை."
" நம்மபேர் இருந்தாலும்,நாம வெள்ளச் சட்டை,வெள்ள
வேட்டி கட்டுனா,நாமும் தலைவர்போலத் தான் தெரிவம்."
"என்ன இப்படியே விட்டிங்கன்னா,நீங்க இருக்குமிடத்திற்கே எல்லாம் இலவசமாகக் கிடைக்க,ஏற்பாடு பன்னிருவன்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக