வெள்ளி, 18 மார்ச், 2011

பூமியை நெருங்கும் சந்திரன்.





பூமியை நெருங்கி வரும் சந்திரனால்,பூமிக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள்
கூற்றுப்படி எந்தவிதமான ஆபத்தும் இல்லை,இது ஒரு சாதாரண நிகழ்வு என்றும்,இதனால் பூமியில் எந்த விதமான,தாக்கங்களும் நிகழாது என்றும்
தெரிவிக்கிறார்கள்.

அஞ்ஞானிகள், இது ஒரு அபூர்வமான நிகழ்வு என்றும், இதன் தாக்கம்,
பூமியில் எங்காவது பிரதிபலிக்கும் என்றும்,ஜப்பானில் நடந்தது, இதன்
ஆரம்பம் என்றும், மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

என்னதான் நடக்கும்? இனிமேல்தான் தெரியும், பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்றுதான்,அந்த நாள்,19ந் திகதி, சனிக்கிழமை, பௌர்ணமித் தினம்.இது சம்பந்தமாகத் தெரிந்தவர்கள்,சொல்லுங்கள் கேட்போம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக